துளசி இலையை ஆங்கிலத்தில் "ஹோலி பேசில்" என்று கூறுவர். இதன் தாவரப் பெயர் ஒகிமம் சன்க்டம் என்பதாகும். இந்து மத கலாச்சாரத்தில் துளசி இலைகளுக்குத் தனி மகத்துவம் உண்டு. இதனை "மூலிகைகளின் ராணி" என்று வர்ணிக்கின்றனர். மேலும் துளசி இலைகளில் ஸ்ரீ மகாலட்சுமி வாசம் செய்வதாகவும் நம்புகின்றனர். துளசி இவ்வளவு புனித தன்மையுடன் போற்றப்படுவதற்கு என்ன காரணம்?
from Health http://bit.ly/2WV6ylQ
via IFTTT
No comments:
Post a Comment