அரிசி சாதம் சாப்பிடுவதில் கிடைக்கும் இன்பம் என்பது வார்த்தைகளால் விளக்க முடியாத ஒன்றாகும். வேகவைக்கப்பட்ட அரிசியுடன் பிடித்த குழம்பை வைத்து சாப்பிடும்போது கிடைக்கும் இன்பத்தை எதனாலும், எவராலும் கொடுக்க இயலாது. இந்தியாவின் முக்கியமான உணவாக மட்டுமின்றி அனைவரும் விரும்பும் உணவாக இருப்பது அரிசிதான். இன்றைய காலகட்டத்தில் அரிசி சாப்பிடுவது காலப்போக்கில் குறைந்து கொண்டே வருகிறது. அதற்கு
from Health http://bit.ly/2YsWVLr
via IFTTT
No comments:
Post a Comment