கொரோனா வைரஸின் இரண்டாவது அலைவேகமாக பரவி வரும் நிலையில் அதன் அறிகுறிகள் மற்றும் சிக்கல்களின் பட்டியல் அதிகரித்து விரிவடைந்துள்ளது. இது சமூகத்தில் எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்களை பாதித்தது மட்டுமல்லாமல், இளைய மக்களிடமும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தினமும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் ஒவ்வொரு அறிகுறிகளையும் தீவிரமாக கவனிக்க வேண்டியது அவசியம், இதனால் ஆரம்ப கட்டத்தில் வைரஸைக் கண்டறிந்து மற்றவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படாமல் சிகிச்சையளிக்க முடியும்.
from Health April 27, 2021 at 06:20PM கொரோனா வைரஸின் இரண்டாவது அலைவேகமாக பரவி வரும் நிலையில் அதன் அறிகுறிகள் மற்றும் சிக்கல்களின் பட்டியல் அதிகரித்து விரிவடைந்துள்ளது. இது சமூகத்தில் எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்களை பாதித்தது மட்டுமல்லாமல், இளைய மக்களிடமும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தினமும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் ஒவ்வொரு அறிகுறிகளையும் தீவிரமாக கவனிக்க வேண்டியது அவசியம், இதனால் ஆரம்ப கட்டத்தில் வைரஸைக் கண்டறிந்து மற்றவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படாமல் சிகிச்சையளிக்க முடியும். https://ift.tt/32OvG2i
via IFTTT
No comments:
Post a Comment