கொரோனாவை அடுத்து சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட மற்றொரு புதிய வைரஸ்!

சீனாவில் தோன்றி பெருந்தொற்றாக மாறி உலகெங்கிலும் பரவி ஒவ்வொருவரின் வாழ்க்கையையும் புரட்டிப் போட்ட கொரோனா வைரஸை அடுத்து, மற்றொரு பெருந்தொற்றாக மாறக்கூடிய ஒரு புதிய காய்ச்சல் சீனாவில் விஞ்ஞானிகளால் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த வைரஸ் பன்றிகளால் சுமக்கப்படுகிறது. ஆனால் இது மனிதர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று சீன விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். அதோடு இந்த வைரஸ்

from Health June 30, 2020 at 05:27PM சீனாவில் தோன்றி பெருந்தொற்றாக மாறி உலகெங்கிலும் பரவி ஒவ்வொருவரின் வாழ்க்கையையும் புரட்டிப் போட்ட கொரோனா வைரஸை அடுத்து, மற்றொரு பெருந்தொற்றாக மாறக்கூடிய ஒரு புதிய காய்ச்சல் சீனாவில் விஞ்ஞானிகளால் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த வைரஸ் பன்றிகளால் சுமக்கப்படுகிறது. ஆனால் இது மனிதர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று சீன விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். அதோடு இந்த வைரஸ் https://ift.tt/2VPiFT9
via IFTTT

No comments:

Post a Comment