சர்க்கரை நோயாளிகள் அதிகம் உள்ள நாடுகளுள் ஒன்றாக இந்தியா உள்ளது. பொதுவாக டைப்-2 சர்க்கரை நோயானது முதிர் வயதில் வரக்கூடியது. உடலில் சர்க்கரையை சரியாக ஜீரணிக்க முடியாத போது ஏற்படுவது தான் டைப்-2 சர்க்கரை நோய். அதிகப்படியான இரத்த சர்க்கரை சிறுநீரகம், நரம்பு, கண்கள் போன்றவற்றை சேதப்படுத்துவதோடு, இதய நோய் மற்றும் பக்கவாதத்தையும் உண்டாக்கும்.
from Health July 17, 2020 at 04:37PM சர்க்கரை நோயாளிகள் அதிகம் உள்ள நாடுகளுள் ஒன்றாக இந்தியா உள்ளது. பொதுவாக டைப்-2 சர்க்கரை நோயானது முதிர் வயதில் வரக்கூடியது. உடலில் சர்க்கரையை சரியாக ஜீரணிக்க முடியாத போது ஏற்படுவது தான் டைப்-2 சர்க்கரை நோய். அதிகப்படியான இரத்த சர்க்கரை சிறுநீரகம், நரம்பு, கண்கள் போன்றவற்றை சேதப்படுத்துவதோடு, இதய நோய் மற்றும் பக்கவாதத்தையும் உண்டாக்கும். https://ift.tt/2OEJIfN
via IFTTT
No comments:
Post a Comment