குழந்தைகளின் நாக்கு அல்லது கன்னத்தில் உண்டாகும் வெண்மையான திட்டுக்கள் பூஞ்சை தொற்றால் ஏற்படுகிறது. இதனை வாய் வெண்புண் என்று குறிப்பிடுவோம். பொதுவாக பூஞ்சை பாதிப்பு ஈரம் அதிகம் உள்ள இடங்களில் ஏற்படுகிறது என்பதால் குழந்தைகள் அவ்வப்போது பூஞ்சை தொற்று பாதிப்பிற்கு ஆளாக நேரிடுகிறது. மேலும் குழந்தைகளின் நோயெதிர்ப்பு மண்டலம் அவற்றை எதிர்த்து போராடும் அளவிற்கு வளர்ச்சி அடைவதில்லை.
from parenting | kids | love | upbringing | கருவுற்றல் | பெற்றோர் | அன்பு | வளர்ப்பு முறைகள் http://ifttt.com/images/no_image_card.pngகுழந்தைகளின் நாக்கு அல்லது கன்னத்தில் உண்டாகும் வெண்மையான திட்டுக்கள் பூஞ்சை தொற்றால் ஏற்படுகிறது. இதனை வாய் வெண்புண் என்று குறிப்பிடுவோம். பொதுவாக பூஞ்சை பாதிப்பு ஈரம் அதிகம் உள்ள இடங்களில் ஏற்படுகிறது என்பதால் குழந்தைகள் அவ்வப்போது பூஞ்சை தொற்று பாதிப்பிற்கு ஆளாக நேரிடுகிறது. மேலும் குழந்தைகளின் நோயெதிர்ப்பு மண்டலம் அவற்றை எதிர்த்து போராடும் அளவிற்கு வளர்ச்சி அடைவதில்லை. https://ift.tt/3ge6M1r
via IFTTT
No comments:
Post a Comment