ஊரடங்கு முடிஞ்சதுக்கு அப்புறம் இந்த விஷயங்களை தெரியாம கூட பண்ணிராதீங்க.... இல்லனா ஆபத்துதான்...!

இந்தியாவின் தலையாய பிரச்சினையாக இப்போது இருப்பது கொரோனா வைரஸ்தான். கொரோனா வைரஸை தடுக்க இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பல நாடுகளில் கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இப்போதைக்கு இந்திய மக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பும் இந்த ஊரடங்கு எப்போது முடியும் என்பதுதான். இந்த ஊரடங்கு கொரோனாவில் இருந்து மக்களை பாதுகாப்பாக வைத்திருந்தாலும் அவர்களின் அன்றாட வாழ்க்கையை பெரிதளவில் பாதித்துள்ளது.

from Health April 25, 2020 at 03:32PM இந்தியாவின் தலையாய பிரச்சினையாக இப்போது இருப்பது கொரோனா வைரஸ்தான். கொரோனா வைரஸை தடுக்க இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பல நாடுகளில் கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இப்போதைக்கு இந்திய மக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பும் இந்த ஊரடங்கு எப்போது முடியும் என்பதுதான். இந்த ஊரடங்கு கொரோனாவில் இருந்து மக்களை பாதுகாப்பாக வைத்திருந்தாலும் அவர்களின் அன்றாட வாழ்க்கையை பெரிதளவில் பாதித்துள்ளது. https://ift.tt/35gTPz3
via IFTTT

No comments:

Post a Comment