கடந்த நான்கு மாதங்களாக உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு விஷயமென்றால் அது கொரோனா வைரஸ்தான். இதற்கு முன்னாலும் பல தொற்றுநோய்கள் உலகத்தில் தோன்றியிருந்தாலும் உலகத்தையே முடக்கிப்போடும் அளவிற்கு இவ்வளவு மோசமான பேரழிவு ஏற்பட்டதில்லை. மக்களின் அன்றாட வாழ்க்கை முதல் பொருளாதாரம் வரை அனைத்துமே கொரோனா வைரஸால் நிலைகுலைந்துள்ளது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
from Health April 07, 2020 at 02:50PM கடந்த நான்கு மாதங்களாக உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு விஷயமென்றால் அது கொரோனா வைரஸ்தான். இதற்கு முன்னாலும் பல தொற்றுநோய்கள் உலகத்தில் தோன்றியிருந்தாலும் உலகத்தையே முடக்கிப்போடும் அளவிற்கு இவ்வளவு மோசமான பேரழிவு ஏற்பட்டதில்லை. மக்களின் அன்றாட வாழ்க்கை முதல் பொருளாதாரம் வரை அனைத்துமே கொரோனா வைரஸால் நிலைகுலைந்துள்ளது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. https://ift.tt/2x94ezZ
via IFTTT
No comments:
Post a Comment