கோவிட்-19 என்று அதிகாரப்பூர்வமாக அழைக்கப்படும் கொரோனா வைரஸ் உலகளாவிய தொற்றுநோயாக மாறியுள்ளது. இதுவரை 1,00,000-த்திற்கும் அதிகமானோர் இந்நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் இறப்பு விகிதம் 3000-ஐ தாண்டியுள்ளது. மக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள விரைந்து வருகின்றனர். கொரோனா வைரஸ் தொற்றுக்கு மருந்து எதுவும் கண்டுபிடிக்காமல் இருப்பதால், இது மிகவும் பெரிய மற்றும் அச்சமளிக்கக்கூடிய வைரஸ் தொற்றாக உள்ளது.
from Health March 07, 2020 at 05:05PM கோவிட்-19 என்று அதிகாரப்பூர்வமாக அழைக்கப்படும் கொரோனா வைரஸ் உலகளாவிய தொற்றுநோயாக மாறியுள்ளது. இதுவரை 1,00,000-த்திற்கும் அதிகமானோர் இந்நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் இறப்பு விகிதம் 3000-ஐ தாண்டியுள்ளது. மக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள விரைந்து வருகின்றனர். கொரோனா வைரஸ் தொற்றுக்கு மருந்து எதுவும் கண்டுபிடிக்காமல் இருப்பதால், இது மிகவும் பெரிய மற்றும் அச்சமளிக்கக்கூடிய வைரஸ் தொற்றாக உள்ளது. https://ift.tt/2vLSv9S
via IFTTT
No comments:
Post a Comment