கால் வீக்கத்தால் ரொம்ப அவதிப்படுறீங்களா? அப்ப இந்த எளிய வீட்டு வைத்திய முறைகளை ட்ரை பண்ணுங்க…

உடலில் தேங்கி இருக்கும் அதிகமான நீர் பல்வேறு பாகங்களில் தேங்கி கடும் அவதியை ஏற்படுத்தும். குறிப்பாக, கைகள், பாதங்கள், கால்கள், கணுக்கால்கள் மற்றும் மூட்டுகளில் ஏற்படும். இதனால், வீக்கம் மற்றும் அசௌகரியம் ஏற்படும். இத்தகைய நீர் கோர்வையானது, கர்ப்பம், மருந்து, இதய செயலிழப்பு, சிறுநீரக நோய் அல்லது கல்லீரல் சிரோசிஸ் ஆகியவற்றின் விளைவாக ஏற்படலாம்.

from Health December 04, 2019 at 10:02AM உடலில் தேங்கி இருக்கும் அதிகமான நீர் பல்வேறு பாகங்களில் தேங்கி கடும் அவதியை ஏற்படுத்தும். குறிப்பாக, கைகள், பாதங்கள், கால்கள், கணுக்கால்கள் மற்றும் மூட்டுகளில் ஏற்படும். இதனால், வீக்கம் மற்றும் அசௌகரியம் ஏற்படும். இத்தகைய நீர் கோர்வையானது, கர்ப்பம், மருந்து, இதய செயலிழப்பு, சிறுநீரக நோய் அல்லது கல்லீரல் சிரோசிஸ் ஆகியவற்றின் விளைவாக ஏற்படலாம். https://ift.tt/2P1Krsj
via IFTTT

No comments:

Post a Comment