பிரசவத்திற்கு பின் இரத்தசோகை ஏற்படுவது ஏன்?... எப்படி கண்டுபிடிக்கிறது?

பிரசவத்திக்கு பின்பு தாய்மார்கள் அவர்களது குழந்தைகளைப் பார்த்துக் கொள்வதால் தங்களை பற்றி மறந்து விடுகிறார்கள். பிரசவத்திற்கு பிறகு உங்கள் உடல் நலத்தினை பாதுகாத்து கொள்வது உங்களது கடமையாகும். இல்லையெனில் நீங்கள் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அவற்றில் முக்கியமான ஒன்று தான் இரத்தசோகை. வளர்ந்து வரும் நாடுகளில் இருக்கும் தாய்மார்கள் பெரிதும் இரத்த சோகையால் பாதிக்கப்படுகின்றனர்.

from parenting | kids | love | upbringing | கருவுற்றல் | பெற்றோர் | அன்பு | வளர்ப்பு முறைகள் http://ifttt.com/images/no_image_card.pngபிரசவத்திக்கு பின்பு தாய்மார்கள் அவர்களது குழந்தைகளைப் பார்த்துக் கொள்வதால் தங்களை பற்றி மறந்து விடுகிறார்கள். பிரசவத்திற்கு பிறகு உங்கள் உடல் நலத்தினை பாதுகாத்து கொள்வது உங்களது கடமையாகும். இல்லையெனில் நீங்கள் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அவற்றில் முக்கியமான ஒன்று தான் இரத்தசோகை. வளர்ந்து வரும் நாடுகளில் இருக்கும் தாய்மார்கள் பெரிதும் இரத்த சோகையால் பாதிக்கப்படுகின்றனர். https://ift.tt/2LGwEa5
via IFTTT

No comments:

Post a Comment