உலகத்தில் எண்ணிடலங்கா பகுதி மக்கள் மனநலம் அல்லது உளவியல் சார்ந்த பிரச்சினைகளில் சிக்கித் தவிக்கின்றனர். முன்பெல்லாம் நமது முன்னோர்கள் கல்வியறிவு இல்லாவிட்டாலும் எப்படி வாழ வேண்டும் என்னும் அரிய வழிகளைக் கற்றுத் தந்தார்கள். கல்வியறிவு இல்லாவிட்டாலும் 4 அல்லது 5 மொழிகளில் புலமைப் பெற்றவர்களாக இருந்தார்கள். ஆனால் இப்போதைய காலக்கட்ட இளைஞர்கள் சிறு சிறு பிரச்சினைகளைக் கூட சமாளிக்க முடியாமல் சிக்கித் தவிக்கின்றனர்.
from Health July 22, 2019 at 12:31PM உலகத்தில் எண்ணிடலங்கா பகுதி மக்கள் மனநலம் அல்லது உளவியல் சார்ந்த பிரச்சினைகளில் சிக்கித் தவிக்கின்றனர். முன்பெல்லாம் நமது முன்னோர்கள் கல்வியறிவு இல்லாவிட்டாலும் எப்படி வாழ வேண்டும் என்னும் அரிய வழிகளைக் கற்றுத் தந்தார்கள். கல்வியறிவு இல்லாவிட்டாலும் 4 அல்லது 5 மொழிகளில் புலமைப் பெற்றவர்களாக இருந்தார்கள். ஆனால் இப்போதைய காலக்கட்ட இளைஞர்கள் சிறு சிறு பிரச்சினைகளைக் கூட சமாளிக்க முடியாமல் சிக்கித் தவிக்கின்றனர். https://ift.tt/2Y9voOy
via IFTTT
No comments:
Post a Comment