தென்கிழக்கு ஆசியாவில் மருந்துகளால் குணப்படுத்த முடியாத மலேரியா அச்சுறுத்தல்

தென்கிழக்கு ஆசியாவில் மருந்துகளால் குணப்படுத்த முடியாத மலேரியா நோய் வேகமாக பரவி வருகிறது. அதுமட்டுமில்லாமல் உலகளாவிய சுகாதார அவசரநிலையை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த புதுவகை மலேரியா நோயானது தாய்லாந்து, கம்போடியா, லாவோஸ், வியட்நாம் ஆகிய நாடுகளில் பரவிக் கொண்டிருக்கிறது.தென்கிழக்கு ஆசியாவில் பரவி வரும் மலேரியா நோய் இதுவரை பார்த்திராத வகையில் இருப்பதால் உலக சுகாதார அதிகாரிகள் பதற்றமடைந்துள்ளனர். {image-cover-1563950164.jpg

from Health July 24, 2019 at 12:10PM தென்கிழக்கு ஆசியாவில் மருந்துகளால் குணப்படுத்த முடியாத மலேரியா நோய் வேகமாக பரவி வருகிறது. அதுமட்டுமில்லாமல் உலகளாவிய சுகாதார அவசரநிலையை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த புதுவகை மலேரியா நோயானது தாய்லாந்து, கம்போடியா, லாவோஸ், வியட்நாம் ஆகிய நாடுகளில் பரவிக் கொண்டிருக்கிறது.தென்கிழக்கு ஆசியாவில் பரவி வரும் மலேரியா நோய் இதுவரை பார்த்திராத வகையில் இருப்பதால் உலக சுகாதார அதிகாரிகள் பதற்றமடைந்துள்ளனர். {image-cover-1563950164.jpg https://ift.tt/30QNGpF
via IFTTT

No comments:

Post a Comment